206
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

515
திருப்பத்தூர் மாவட்டத்தில, கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தனக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர...

540
திருச்சி கல்லணை ரோட்டில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்த செல்வராணி என்ற பெண் காவலர் சீருடையுடன் ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்ற வீடி...

337
கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையில் வயல்வெளிகளில் வலை விரித்து 13 பச்சை கிளிகளை பிடித்ததாக 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த...

216
சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல் முறையீடு செய்துள்ளார்...

1324
சிவகாசியில் வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரத்தில், பேக்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவகாசி பைபாஸ் சாலையில் ராமானுஜம் என்பவ...

6961
தென்மாவட்டங்களில் டார்கெட் வைத்து போலீசார் அபராதம் விதிப்பதால் தங்களால் வாடகை கார்களை இயக்க முடியவில்லை என்று தெற்கு மண்டல ஐ.ஜியை சந்தித்து ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் அபராதம் வி...



BIG STORY